Tuesday 9 October 2018

புணர்ச்சிவிதி 9,10,11,12 மாணாக்கர்களுக்கு

வ.எண்
மீதஎழுத்து.
நிலைமொழிஈற்றெழுத்து
வருமொழி முதலெழுத்து
புணர்ச்சி விதி மற்றும் சான்று
1.

மெய்யெழுத்து
உயிரெழுத்து
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவதுஇயல்பே
கடவுள்+அருள்=கடவுளருள்
2.
க்,ச்,த்,ப்
உயிரெழுத்து
உயிர்மெய் எழுத்து
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் திரு+குறள்=திருக்குறள்
3.
ங ஞ ண ந ம ன
     பூ
கசதபவல்லினம்
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் பூ+கொடி=பூங்கொடி,பூ+சோலை+பூஞ்சோலை
4.

   தேன்
ஙஞணநமன
தேன்மொழி மென்மை மேவின் இறுதி அழியும் தேன்+மலர்+தேமலர்
5.
ண்,ன், ள்,ல்
தனிக்குறில்+மெய்யெழுத்து
உயிரெழுத்து
தனிக்குறில்முன்ஒற்றுஉயிர்வரின் இரட்டும்
கண்+இமை=கண்ணிமை,
6.

குசுடுதுபுறுகுற்றியலுகரம்
உயிரெழுத்து
உயிர்வரின் உக்குறள்மெய்விட்டோடும்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
வந்து+ஓங்கும்=வந்த்+ஓங்கும்=வந்தோங்கும்
7.

குசுடுதுபுறு
யகர எழுத்து
உயிர்வரின் உக்குறள்மெய்விட்டோடும்
யவ்வரின் இய்யாம்
 கொக்கு+யாது=கு(க்+உ/க்+இ) கொக்கியாது
8.

வு(வ்+உ)முற்றியலுகரம்
உயிரெழுத்து
உயிர்வரின் உக்குறள்மெய்விட்டோடும்
முற்றும் அற்றோ ஒரோவழி
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
கதவு+அழகு+ கதவ்+(உ)அழகு= கதவழகு
9.
                               
   ய்
  இ ஈ ஐ
உயிரெழுத்து
இஈஐ வழியவ்வும்+ உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே மணி+அடி=மணி+ய்+அடி= மணியடி
  

No comments:

Post a Comment